தடாகம்
Sunday, December 25, 2011
கனவு மயக்கம் ..
புன்னகை நகரத்தின் பெரு வீதி ஒன்றில் அகல விழிகளோடு எனை தேடி நீ அலைந்ததை என் கனவில் நான் கண்டேன்...
பூ நுகரும் உன் சிறுநாசியில் வழிந்த பெருமூச்சுக்களில் குளிர் காயும் பெரும்காடு ஒன்று எரிகிறதடி....
பூ நுகரும் உன் சிறுநாசியில் வழிந்த பெருமூச்சுக்களில் குளிர் காயும் பெரும்காடு ஒன்று எரிகிறதடி....
Friday, August 12, 2011
உன் அனுமதியில் தெரியும் என் விருப்பம்...!
உன் அனுமதி இருந்தால் ... உன் இதயத்தின் ஓசையை நான் கேற்பேன் ...:)
Wednesday, August 10, 2011
Sunday, July 17, 2011
அன்பே
மௌன கதவை மூட தெரிந்த உனக்கு அதை தாழிட முடியவில்லை
உன் மௌனமே என்னை பேசவைக்கிறது..
எப்போதும் ....!
உன் மௌனமே என்னை பேசவைக்கிறது..
எப்போதும் ....!
Monday, July 4, 2011
முன்னிரவு
மழை பெய்த காலம்...நாம் மையல் கொண்ட நேரம் ...
முத்து கோர்த்த காலம்.. நாம் முத்தம் செய்த நேரம் ..
முன்னிரவு காலம்... நாம் முறுவல் செய்த நேரம்...
கண்ணிமைக்கும் நேரம்... அது கண்ணில் நின்று ஆடும் ...!
Saturday, July 2, 2011
தழுதழுத்த நொடியொன்றில்
நானும் நீயும் தந்தை -தாயுமாய் இருந்தோம் ....
உன் குரல் தழுதழுத்த நொடியொன்றில் ..
நான் உனக்கு மகனாய் பிறந்தேன் .....
Subscribe to:
Posts (Atom)