தடாகம்
Wednesday, February 16, 2011
மொழி வேண்டும் .......
பேசாத மொழி பற்றி பேச ஒரு மொழி வேண்டும் .......
பச்சை
பச்சை நிற பூக்காட்டில் ஒரு பூவும் பச்சை நிறத்தில் இல்லை .....:
மனம்
மரணத்தை அறிய அறிய மனம் மிதக்கிறது ...:)
குழப்பம்
கதவு திறந்தேன் வெளிச்சம் உள்ளே வந்ததா..? இருள் வெளியில் சென்றதா ....?
வானமே பறவை
வானமே பறவை
காற்றே அதன் சிறகு .....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)