Sunday, July 17, 2011

அன்பே

மௌன கதவை மூட தெரிந்த உனக்கு அதை தாழிட முடியவில்லை
உன் மௌனமே என்னை பேசவைக்கிறது..
எப்போதும் ....!

Monday, July 4, 2011

முன்னிரவு

மழை பெய்த காலம்...நாம் மையல் கொண்ட நேரம் ...
முத்து கோர்த்த காலம்.. நாம் முத்தம் செய்த நேரம் ..
முன்னிரவு காலம்... நாம் முறுவல் செய்த நேரம்...
கண்ணிமைக்கும் நேரம்... அது கண்ணில் நின்று ஆடும் ...!

Saturday, July 2, 2011

தழுதழுத்த நொடியொன்றில்

நானும் நீயும் தந்தை -தாயுமாய் இருந்தோம் ....
உன் குரல் தழுதழுத்த நொடியொன்றில் ..
நான் உனக்கு மகனாய் பிறந்தேன் .....

வாடா முள்

காதல் ரோஜாவின் இதழ் வாடினாலும் முள் வாடாது...