தடாகம்
Tuesday, August 11, 2009
ஒரு நிமிடமாவது உன் இதயத்தில் வாழ்ந்துவிடவேண்டுமென்பதில்
நான் உறுதியாய் இருப்பதை நீ அறிவாய் ............ நான் உன் இருதயத்தில் வாழும் அந்த நிமிடத்தில் உயிரோடு இருப்பேனா...?
காலமே அறியும்..........
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)