Saturday, August 21, 2010
அருள் விழி பார்த்த போது பூத்த புன்னகை
நான்கு கண்கள் இரண்டு பார்வை ஒரே காதல்
நீ என்னை பார்க்காதபோது நான் உன்னை பார்த்தது போல் ,நான் உன்னை பார்க்காத போது நீ என்னை பார்த்தாயா ?
நீ என்னை பார்க்காத போது நான் உ ன்னை பார்த்த போது நீ எ ன்னை பார்த்தாய்...!
அப்போது என்னுள் பிரபஞ்சம் அதிர்ந்தது........
நான் உன்னை பார்க்காத போது நீ என்னை பார்த்ததை நான் பார்த்தபோது
உனக்குள் என்ன அதிர்நததென்று நீ சொல்லிவிடு
Subscribe to:
Posts (Atom)