தடாகம்
Sunday, December 25, 2011
கனவு மயக்கம் ..
புன்னகை நகரத்தின் பெரு வீதி ஒன்றில் அகல விழிகளோடு எனை தேடி நீ அலைந்ததை என் கனவில் நான் கண்டேன்...
பூ நுகரும் உன் சிறுநாசியில் வழிந்த பெருமூச்சுக்களில் குளிர் காயும் பெரும்காடு ஒன்று எரிகிறதடி....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment