Saturday, July 2, 2011

தழுதழுத்த நொடியொன்றில்

நானும் நீயும் தந்தை -தாயுமாய் இருந்தோம் ....
உன் குரல் தழுதழுத்த நொடியொன்றில் ..
நான் உனக்கு மகனாய் பிறந்தேன் .....

No comments:

Post a Comment