தழுதழுத்த நொடியொன்றில்

நானும் நீயும் தந்தை -தாயுமாய் இருந்தோம் ....
உன் குரல் தழுதழுத்த நொடியொன்றில் ..
நான் உனக்கு மகனாய் பிறந்தேன் .....

Comments

Popular posts from this blog

பத்மாவதி