Monday, July 4, 2011

முன்னிரவு

மழை பெய்த காலம்...நாம் மையல் கொண்ட நேரம் ...
முத்து கோர்த்த காலம்.. நாம் முத்தம் செய்த நேரம் ..
முன்னிரவு காலம்... நாம் முறுவல் செய்த நேரம்...
கண்ணிமைக்கும் நேரம்... அது கண்ணில் நின்று ஆடும் ...!

No comments:

Post a Comment