கண்ணீர் வழிய ... காதல் வழிய ..... என் கண்ணீர் பெருக்கில் உன் முகம் வழிய... நீயோ.... உன் இமைகளுக்கடியில் இருக்கும் சிறு துளி கண்ணீரில் என்னை ஒளித்து வைத்திருக்கிறாய்
வேண்டும் இரவும்,பகலும் அல்லாத ஒரு பொழுது ... ஞாயிறும்,திங்களும் கலந்த ஒரு நட்சத்திரம்... காயங்களுக்கு மருந்து தடவ கவிதை.... எப்போதும் விழியோரத்தில் தித்திப்பாய் ஒரு துளி கண்ணீர் ...