Posts

Showing posts from 2009
பின்னோக்கி அதிக தூரம் பார்பவனே, முன்னோக்கியும் அதிக தூரம் பார்க்க முடியும்

மிச்சம் ...........

நிறைவேறாத விருப்பங்களின் முடிவில் ... ஞாபகங்களே மிஞ்சும் .........

கண்ணீராய் பிரிந்தாய்

என்னை விட்டும் என் கண்ணை விட்டும் ஏன் ? கண்ணீராய் பிரிந்தாய்..............

தீபா வலி

இயல்பு நிலை மாறாத தடங்களில் பயணிக்கும் சாமானியனின் குழந்தைகளுக்கு ஒன்றும் இனிக்கவில்லை .... . வெடி சத்தங்களினூடே கடன்காரர்களின் நச்சரிப்பே நினைவுக்கு வருகிறது.........

கலை ......

தியாக வாழ்க்கை கலையின் உச்சம்.... இழப்பது பெறுவதற்கே.......... இது புரியவில்லையென்றால் ஒரு பொருளும் இல்லை....
Furious activity is no substitute for understanding Patience is the art of hoping Fools and fanatics are always certain of themselves, but wiser people are full of doubts
ஒரு நிமிடமாவது உன் இதயத்தில் வாழ்ந்துவிடவேண்டுமென்பதில் நான் உறுதியாய் இருப்பதை நீ அறிவாய் ............ நான் உன் இருதயத்தில் வாழும் அந்த நிமிடத்தில் உயிரோடு இருப்பேனா...? காலமே அறியும்..........
கடைசி வரி இல்லாத கவிதையே சிறந்த கவிதை

பிம்பம்

Image
கருப்பு வெள்ளை பிம்பத்தினுள்ளே வண்ண பிம்பம் ......
Image
கண்ணீர் வழிய ... காதல் வழிய ..... என் கண்ணீர் பெருக்கில் உன் முகம் வழிய... நீயோ.... உன் இமைகளுக்கடியில் இருக்கும் சிறு துளி கண்ணீரில் என்னை ஒளித்து வைத்திருக்கிறாய்
Image
உந்தன் ஞாபகம் காற்றில் ஆடும் இலை போல ... தவிக்கும் மனதை என்ன செய்ய ?
புகை சிகரெட் புகை நிகோடின் புகை இன்ன பிற புகை காற்றில் கரைகிறது அதை சுவாசிக்கும் உயிரைப் போலவே ....
வேண்டும் இரவும்,பகலும் அல்லாத ஒரு பொழுது ... ஞாயிறும்,திங்களும் கலந்த ஒரு நட்சத்திரம்... காயங்களுக்கு மருந்து தடவ கவிதை.... எப்போதும் விழியோரத்தில் தித்திப்பாய் ஒரு துளி கண்ணீர் ...
Image
பருகத் தவிக்கும் மனது உன் மீதான என் விடுபடமுடியாத விருப்பம் கானல் நீர் என்று தெரிந்திருந்தும் பருகத்தவிக்கிறது மனது.....
Image
பறக்கத் தவிக்கும் மனது பறக்கத் தெரிந்த சிறுபறவைக்கு பெருந்சிறகு
Image
ஏன் இப்படி மயக்கினாய் ....! ஒரே பார்வையில் எனை நெருங்கினாய் ஒரே தீண்டலில் எனை உருக்கினாய் ஏன் இப்படி மயக்கினாய்....!
நிசப்தத்தின் பேரிரைச்சல் ..... இருள் என்பது மிகக் குறைந்த ஒளி எனப்படும்போது... நிசப்தம் என்பது மிகக் குறைந்த ஒலியே .... நிசப்தத்தின் பேரிரைச்சலை தேடிக்கொண்டிருக்கிறேன்
Image
விடுபட முடியாத விருப்பம் நான் தழுவ .... நீ நழுவ .. நான் தழுவத் தழுவ .... நீ நழுவ நழுவ.... கண்கள் சொருகச் சொருக ... காமத்தீ பெருகப் பெருக ... நீ உருக .. உருக.. தீப் பெருகப் பெருக ... அன்பே உன்னை ஆரத் தழுவத் தழுவ அந்தக் கணம் ஆயிரம் கோடிக் கைகள் வேண்டுமடி.....
தாவர தர்மம் பச்சை உலகம் தாவரம் பச்சை தாவரத்தின் தளிரும் ,தண்டும் பச்சை இலையும் ,கிளையும் பச்சை ஒரு பூவும் பச்சை நிறத்தில் இல்லை
Image
பொம்மைகள் விளையாடும் மைதானம் ஒரு கவிதை இரவும் .... சில கண்ணீர் நினைவுகளும்.....
Image
உன்னிடம் என் காதலை சொன்ன அன்று நட்டு வைத்த ரோஜா செடி நீண்டு பெரிதாகிகொண்டே போகிறது உனக்கும் எனக்கும் இருக்கும் இடைவெளியை போல ....